நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல வித்தைகளை இறக்கி கலக்கி வரும் சுந்தர் சி பக்கம்,சமீப காலமாக அதிர்ஷ்ட காற்று வீசி வருகிறது.
இதையும் படியுங்க: மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!
இவருடைய படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது,அதுவும் பேயை வைத்து காமெடியில் பட்டையை கிளப்புவதில் கில்லாடியானவர்.சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மதகதராஜா திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை ருசித்து வருவதால்,சூட்டோடு சூடாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த கலகலப்பு மற்றும் கலகலப்பு 2-வை தொடர்ந்து கலகலப்பு 3-யை சீக்கிரம் எடுக்க மும்மரம் காட்டி வருகிறார்.
முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி ஷிவா மற்றும் விமல் ஆகியோர் இந்த பாகத்திலும் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் இப்படமும் இவருக்கு மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.