தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.
இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.
தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.
ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும், இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், நடிகை சுருதிஹாசன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அதன் தொகுப்பாளர் இவரிடம் சில கேள்விகள் கேட்டார்.
ஒரு பேட்டியில், உங்கள் தந்தை சொல்லிய எதை நீங்கள் கேட்காமல் போனீர்கள் அல்லது அவர் சொல்வதை எதிர்த்துப் பேசுவீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு, பதில் அளித்த ஸ்ருதி, எல்லா குழந்தைங்க மாதிரி தான் நானும், சிறுபிள்ளையாக இருக்கும்போது தன் அப்பா மழையில் நனையாதே, கரண்ட் ப்ளக்கில் கையை வைக்காதே என சொல்வார் என்றும், ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட கேட்காமல் ஏன் அப்படி செய்யக்கூடாது.
அப்படி செய்தால் என்ன ஆகும் என திரும்பி திரும்பி கேள்வி கேட்பேன். என் அப்பா சொல்லிய எதையும் நான் கேட்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட பலரும் நம்ம ஸ்ருதியா இது என ஆச்சரியப்பட்டும், நீங்க சின்ன பிள்ளைல இவ்வளவு சுட்டித்தனமா இருப்பீங்களா? என மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.