தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது கதை திருட்டு.
ஒரு படத்தின் கதை மற்றொரு படத்தின் கதை கருவையோ, அல்லது கதையின் சாயலையோ கொண்டிருக்கும்போது அந்த கதையின் படைப்பாளர் இது தன்னுடைய கதை என உரிமை கோருவது உண்டு. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீதும் கதை திருட்டு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவர் மகன் கதைக்கு முண்டியடித்து பெயர் போட்டுக் கொள்ளும் கமல் ஹாசன் இந்த கதையை எழுத வில்லையாம்.
ஏனென்றால் தேவர் மகன் படத்திற்கு முன்னர் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படம் தோல்வி அடைந்ததால் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கங்கை அமரனிடம் கதை கேட்டு அந்த கதை தான் தேவர் மகன் எனவும் அதற்கு முதலில் அதிவீரபாண்டியன் என பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்க்கான கதை கதையாசிரியர் கலைஞானத்தினுடையது எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கமல்ஹாசனின் மனைவியை காதலித்த பிரபல நடிகர் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!
இப்படத்திற்கு கமல்ஹாசன் அதிக பணம் தருவதாக கூறி வெறும் 25 ஆயிரம் மட்டும் தனக்கு கொடுத்ததாக ஒரு பேட்டியில் கலைஞானம் தெரிவித்திருப்பார். இந்திய சினிமாவின் பெரும் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்த தேவர் மகன் திரைப்படம் ஒரு திருடப்பட்ட கதை என்பது மோசமான செயலாக கருதப்படுகிறது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.