கமல்ஹாசன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன். திறமையான நடிப்பால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக உயர்ந்தவர்.
இவர் படத்தில் நிச்சயம் முத்தக்காட்சியோ, படுக்கையறை காட்சியோ இருக்கும். இதனால் பல நடிகைகள் இவருடன் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்காரவேலன் படத்தில் நடித்த போது, உடன் அம்மாவாக நடித்த நடிகை சுமித்ராவிடம் டபுள் மீனிங்கில் கமல் பேசியதாக அந்த நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பிரபல சேனலுக்கு பேட்டியளித்த நடிகை சுமித்ரா, கமல் பேசுனதையெல்லாம் டெட்டால் ஊத்தி தான் கழுவணும், தப்பு தப்பான வார்த்தை தான் பேசுவாரு. சிங்காரவேலன் படப்பிடிப்பில் சுமி சுமினுதான் கூப்பிடுவாரு. அப்போ நான் தான் சொன்னேன், நான் உனக்கு அம்மா பாத்துக்கோ என கூறியதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.