கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை சாதித்தும் காட்டக்கூடியவர். அந்த வகையில்தாம் சமீபத்தில் அமெரிக்காவில் AI குறித்த தொழில்நுட்ப படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் அமெரிக்கா கிளம்ப உள்ளாராம். அதுவும் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட ஒரு காரியத்திற்காக கமல்ஹாசன் செல்லவுள்ளாராம்.
அதாவது சென்னையில் திருமழிசை பகுதியில் தமிழ்நாடு அரசு ஒரு பிலிம் சிட்டியை புதிதாக நிறுவ திட்டமிட்டுள்ளதாம். அந்த பிலிம் சிட்டியை அமைப்பதற்காக கமல்ஹாசனை தலைமை ஆலோசகராக நியமித்துள்ளதாம் தமிழக அரசு. இதன் காரணத்தால் அமெரிக்காவிற்குச் சென்று அங்குள்ள பல சிறந்த நவீன சினிமா தொழில்நுட்பங்களை குறித்து அறிந்துகொள்ள உள்ளாராம். இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள உள்ளதாம்.
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
வெற்றி இயக்குனர் கோலிவுட்டில் 1990களில் இருந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. கிட்டத்தட்ட அவர் இயக்கிய எந்த…
விஜய், ஜெனிலியா நடித்து 2005ஆம் ஆண்டு ஜான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சச்சின். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த…
This website uses cookies.