தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி கமல். இருவரும் நடிப்பை தாண்டி சிறந்த நண்பர்களாகவும் இருந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் ஏதாவது ஒரு முடிவை எடுக்க கமலிடம் சொல்லி தீர்வு கண்டபின் தான் முடிவு எடுப்பாராம்.
அப்படி ஒரு நம்பிக்கையை கமலஹாசனிடம் வைத்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
இதற்கான விளக்கமும் ரஜினிகாந்த் கூறிய நிலையில், ஒரு காலத்தில் கமல் காலில் விழப்போன ரஜினி என்ற தகவலும், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, வயதில் சிறியவராக இருந்தாலும் நல்ல விஷயம் செய்தவரை பாராட்ட வேண்டும் என்றும், அவர்கள் காலில் விழுவது கூட தப்பில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 33 வருடத்திற்கு முன் கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரவு 11 மணிக்கு பட குழுவினர் போட்டு காட்டியுள்ளனர். இந்த படத்தை பார்த்து பூரித்துப்போன நடிகர் ரஜினிகாந்த் நள்ளிரவில் இரண்டு மணிக்கு காரில் கமல் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது, பாராட்ட நள்ளிரவுக்கு சென்ற ரஜினி கமலை பார்த்து உங்க காலில் விழுந்தால் கூட தப்பில்லை என்று சொல்லி காலில் விழச்சென்றாராம். அப்புவாக நடித்ததை நினைத்து பூரித்து போன ரஜினி, எப்படி நடிக்க முடிந்தது என்று கமலிடம் கேட்டிருக்கிறார்.
கமலும் மலுப்பலாய் பதிலளித்துள்ளார். இந்த ரகசியத்தை கமல் ரஜினி யாரிடமும் கூறாமல் மறைத்து வருகின்றனர். அப்படித்தான் பார்க்கும் படம் சிறப்பாக இருந்தால் கூட உடனே அந்த படக் குழுவினரை சந்தித்தோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ பாராட்டும் மனமுள்ளவர் ரஜினி என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தான் ஆதித்யநாத் ஒரு சன்யாசி என்பதால் காலில் விழுந்தேன் என்று ஓபனாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.