பொழுது விடிந்தால் திருமணம்… முந்தின நாள் இரவு பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருந்த கமல்?

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிம்ரன், நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் கமல் ஹாசன் குறித்த ரகசியத்தகவல் ஒன்றை பிரபல விமர்சகர் இதயகனி விஜயன் பகிர்ந்துள்ளார். அதாவது நடிகை ரேகா – கமல் இருவரும் சேர்ந்து நடித்தால் அவர்களது கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். ஆனால், அவர்கள் உண்மையிலேயே அப்படித்தான் பழகி வந்தார்களாம். அவ்வப்போது ரேகாவுடம் தனிமையில் நேரத்தை செலவிடுவாராம் கமல்.

அப்படித்தான் வாணி கணபதியை காதலித்துக்கொண்டிருக்கும்போதே ரேகாவுடன் பழகி வந்துள்ளார். பொழுது விடிந்தால் வாணி கணபதியுடன் திருமணம் வைத்துக்கொண்டு முந்தின நாள் இரவு ரேகாவுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை தெரிந்து பாலசந்தர் கமலை மிரட்டி திருமணம் செய்து வைத்தார். திருமணம் செய்துக்கொண்டும் அவர் வாணிக்கு உண்மையாக இல்லை. மேலும் வாணியின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி சண்டைபோட்டாராம் கமல். அதனால் தான் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். அதன்பின் தான் சரிகாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் கமல் ஹாசன்.

Ramya Shree

Recent Posts

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

56 minutes ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

2 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

2 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

3 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

4 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

5 hours ago

This website uses cookies.