மனைவி ஆகாமலேயே பிரபல நடிகரின் மயக்கத்தில் இருந்த 5 ஹீரோயின்கள்: ஆத்தி லிஸ்ட்ல இவங்களுமா..!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிம்ரன், நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டார்கள்.

கௌதமி

கமலஹாசன் நடிப்பில் தேவர் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கௌதமி ஜோடியாக நடித்துள்ளார் கௌதமி வேருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து கொண்டார். இந்த நிலையில் கமலஹாசன் கௌதமியுடன் லிவிங் டுகெதர் 2004 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார். பின்னர் கௌதமிக்கு ஏற்பட்ட புற்றுநோயல் அவதிப்பட்ட நிலையில் கமலஹாசன் அவரை சரியாக கண்டு கொள்ளாதால் தனது மகளின் எதிர்காலத்திற்காக கமனை விட்டு பிரிந்தார்.

சிம்ரன்

சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாசனுடன் திருமணத்திற்கு முன்பு நடிகை சிம்ரன் உறவில் இருந்ததாக பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சிம்ரன் கமலஹாசன் நடிப்பில் பஞ்சதந்திரம் சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தார் கமலஹாசன் சிலர் வருடங்கள் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்ததாகவும் அன்றைய பத்திரிகைகள் கமலஹாசனுக்கும் சென்று அனுப்பும்படி உறவை வெளிப்படையாக அறிவித்த நிலையில் சிம்ரன் அவசர அவசரமாக தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு மகன்கள் உடன் நன்றாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

திரிஷா

கமலஹாசனின் மன்மதன் அம்பு தூங்காவனம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் த்ரிஷா 2019-ம் ஆண்டு வெளியான மன்மதன் அன்பு திரைப்படத்தின் போதெல்லாம் திருஷாவும் கமலஹாசனும் ஒன்றாக தனிமையில் சந்தித்து பேசி வருவதாக தற்போது கூட கமலஹாசன் நடிக்கும் திரைப்படத்தில் திரிஷாவின் நடிக்க வைக்க அவரை பல முயற்சிகள் செய்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

பூஜா குமார்:

கமலின் படங்களில் நடிகைகளுடன் எதாவதொரு நெருக்கமான காட்சியோ முத்தகாட்சியோ அமைந்திருக்கும். அப்படி தான் விஷ்பரூபம், உத்தம வில்லன் படங்களில் நடிகை பூஜா குமாருடன் மிகவும் நெருக்கமாகவும் நடித்திருப்பார்.

இந்நிலையில், கமலின் படங்களில் நடிகைகளுடன் எதாவதொரு நெருக்கமான காட்சியோ முத்தகாட்சியோ அமைந்திருக்கும். அப்படி சமீபத்தில் திரைக்கு வந்த விஷ்பரூபம், உத்தம வில்லன் படங்களில் நடிகை பூஜா குமாருடன் மிகவும் நெருக்கமாகவும் நடித்திருப்பார்.

உத்தம வில்லன் படத்திற்கு பின்பும் இருவரும் சேர்ந்து வெளியில் சென்றும் பொது நிகழ்ச்சிக்கு ஜோடியாகவும் வந்து ஷாக் கொடுத்தனர். இதனால், இருவருக்கும் ரகசிய தொடர்பு இருக்கும் என்று வதந்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பரவியது.

இதனையடுத்து பூஜா குமார் கமல் தன்னுடைய நெருங்கிய நண்பர், அவர் மீது நல்ல மரியாதை இருக்கிறது என்றும் கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆண்ட்ரியா :

கமலஹாசனுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகியும், நடிகைகள் விஷயத்தில் கமல் பெயர் கிசுகிசுக்கப்படுவது குறைந்தபாடில்லை இருந்தாலும், அந்தவகையில் ஆண்ட்ரியாவுடன் சிலகாலம் ரகசிய உறவு வைத்திருந்தாராம்.

விஸ்வரூபம் விஸ்வரூபம் 2 திரைப்படங்களில் கமலுடன் இணைந்து நடித்த போது ஆண்ட்ரியா அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்ததாக அப்போதே கிசுகிசுக்கப்பட்டது இதனுடைய தற்போது பல படங்களில் பிஸியாக நடித்த கமலஹாசனை சில வருடங்களுக்கு முன்பே கழட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது

Poorni

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

2 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

3 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

4 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

4 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

6 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

8 hours ago

This website uses cookies.