உலக நாயகனை பார்த்து அந்த விஷயத்திற்காக பயந்து ஓடும் நடிகைகள்… ஆனால், கமலையே நடுங்க வைத்த பிரபல நடிகை..!

அவருடன் நடிக்கும் பல நட்சத்திரங்கள் நடிக்க பயப்பட்டும், அதே சமயம் அவருடன் நடிக்க சில நடிகைகள் தெரித்து ஓடவும் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் நடிகை ஊர்வசி கமல் ஹாசனே பயந்து போகும் அளவிற்கு இருந்தவர் தான். இதுகுறித்து சமீபத்தில் கிரேசி மோகன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில் கமல் ஹாசன் மிரண்டு போய் பேசிய சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

கமலுடன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற இரு படங்களில் நடிகை ஊர்வசி நடித்துள்ளார். அப்படங்களில் நடிக்கும் போது கமலே அச்சரியப்படும் வகையில் ஊர்வசி, தன் சொந்தமான டயலாக்குகளால் தூள் கிளப்பி இருக்கிறார்.

அதுமட்டும் இல்லமால் அவருடன் நடிக்கும் போது பார்த்து தான் நடிக்க வேண்டும். நம்மையே கீழே தள்ளும் அளவிற்கு நடிக்கிறாரே என்று கமல் ஹாசனே பயந்து கூறியுள்ளாராம். அப்படியொரு நடிப்பை நடிகை ஊர்வசி வெளிப்படுத்தி நடிப்பில் அப்படியே ஒன்றிவிடுவாராம்.

Poorni

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

8 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

10 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

10 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

12 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

12 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

13 hours ago

This website uses cookies.