நடிகை கௌதமி சில காலம் கமலுடன் திருமணம் பண்ணாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.இவர்கள் இருவர் நடிப்பில் தமிழில் பாபநாசம் படம் வெளிவந்தது. பாபநாசம் 2 எடுக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
25 ஆண்டுகளாக நடிகை கௌதமி பாஜகவில் நிர்வாகியாக இருந்த போது பாஜக பிரமுகர் அழகப்பன் கூட நட்பாக பழக தொடங்கினார். அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவருக்கு பாஜாக மூத்த நிர்வாகிகள் உதவி செய்தும் வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி அழகப்பன் மீது வழக்கு கொடுத்து கட்சியில் இருந்து விலகினார். 2024 இல் இருந்து அ.தி.மு.க கட்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இணைந்து கொண்டார்.
இதையும் படியுங்க: தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா…திடீர் திருப்பம்..!
இந்த நிலையில் நடிகை கௌதமியின் சின்னத்திரை என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது.ஜீ தமிழில் சேனலில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கில்லாதே தொடரில் நடிகை கௌதமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சின்னத்திரை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.