சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு ஆளானது.
படம் திரையிடுவதற்கு முன்னதாக 1000 கோடி வசூலை அள்ளும் என படக்குழு மற்றும் சூர்யா தெரிவித்திருந்த நிலையில் படம் வெளியான பிறகு தான் தெரிந்தது 1000 கோடி ஒரு எட்டா கனியாக போனது என்று..படத்தில் சூர்யா நடிப்பு மட்டுமே பாராட்டும் படி இருந்ததாகவும், படத்தில் நிறைய இடத்தில சிறுத்தை சிவா சொதப்பி வைத்திருக்கிறார் என்றும்,படத்தின் சவுண்ட் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா இருவரும் இணைந்து சென்னையில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். அதன் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிவருகிறது . சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவுக்கு கோயில் அர்ச்சகர்கள் மலர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்க: SK23 -ல் சிவகார்த்திகேயன் செய்த செயல்..சந்தோஷத்தில் படக்குழு..!
ஒரு வேளை கங்குவா 2 படத்திற்கான பூஜையாக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.