சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு ஆளானது.
படம் திரையிடுவதற்கு முன்னதாக 1000 கோடி வசூலை அள்ளும் என படக்குழு மற்றும் சூர்யா தெரிவித்திருந்த நிலையில் படம் வெளியான பிறகு தான் தெரிந்தது 1000 கோடி ஒரு எட்டா கனியாக போனது என்று..படத்தில் சூர்யா நடிப்பு மட்டுமே பாராட்டும் படி இருந்ததாகவும், படத்தில் நிறைய இடத்தில சிறுத்தை சிவா சொதப்பி வைத்திருக்கிறார் என்றும்,படத்தின் சவுண்ட் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா இருவரும் இணைந்து சென்னையில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர். அதன் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிவருகிறது . சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவுக்கு கோயில் அர்ச்சகர்கள் மலர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்க: SK23 -ல் சிவகார்த்திகேயன் செய்த செயல்..சந்தோஷத்தில் படக்குழு..!
ஒரு வேளை கங்குவா 2 படத்திற்கான பூஜையாக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.