கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை மற்றும் தொகுப்பாளினியாக இருந்தவர் அபர்ணா.இவருக்கு வயது 51.நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் மரணம் அடைந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அபர்ணா அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு வெளியான மஸ்ண்டா ஹுவு படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகம் ஆன அபர்ணா, அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
ஷிவா ரஜ்குமாரின் இன்ஸ்பெக்டர் விக்ரம் படத்திலும் அபர்ணாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.அபர்ணாவின் மரணம் கன்னட பொழுதுபோக்கு துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவரது ரசிகர்களும் சக நடிகர் – நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தகவலை அவரது கணவர் நாகராஜ் வஸ்த்ரே உறுதிபடுத்தியுள்ளார். அபர்ணாவிற்கு 4-வது ஸ்டேஜ் நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருந்ததாகவும் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூரில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்து விட்டதாகவும் நாகராஜ் வஸ்த்ரே கூறியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.