தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்து, முழுமையாக விடுவித்துள்ளது.
இதையும் படியுங்க: ஆடையில்லாமல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..இன்ஸ்டா போட்டோவால் ரசிகர்கள் ஷாக்.!
2020ஆம் ஆண்டு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நடிகை ராகினி திவேதி,நியாஸ் முகமது மற்றும் பலர் உட்பட 15 பேர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.செப்டம்பர் 8, 2020 அன்று சஞ்சனாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு,அவரும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு,ஜாமீன் கிடைத்ததால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.கடந்த 2023 ஜூன் மாதம்,உயர்நீதிமன்றம் வழக்கு நடத்தப்பட்ட விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து 2024 மார்சில்,நீதிமன்றம் சஞ்சனா கல்ராணியை வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது.
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா,இந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றதற்குப் பிறகு,திரையுலகில் மீண்டும் முழு கவனம் செலுத்த உள்ளார்.அவர் விரைவில் புதிய திரைப்படங்கள் மற்றும் வணிக விளம்பரங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.