தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் ஆக பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடி மிக சிறந்த பாடலாசிரியராக பெரும் புகழ்பெற்றிருக்கிறார். இவர் 1997 ஆம் ஆண்டு புத்தம் புது பூவே என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுத ஆரம்பித்தார் பிறகு பாண்டவர் பூமி திரைப்படத்தில் மிகச்சிறந்த பாடல்களை எழுதி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
சினேகன் தொடர்ந்து சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சாமி, கோவில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதி சிறந்த பாடல் ஆசிரியராக வலம் வந்து கொண்டிருக்கிறார் .
இதனிடையே சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார். தமிழ் நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கன்னிகா சினேகன் இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்: நீ எனக்கு அம்மாவே கிடையாது… வேட்டையன் ஹீரோயின் மஞ்சு வாரியரை மொத்தமா ஒதுக்கிய மகள்!
அந்த வகையில் தற்போது தற்போது கர்ப்பமாக இருக்கும் மனைவி கன்னிகாவிற்கு 5ம் மாத வளையல் விழா நடத்தி சினேகன் அழகு பார்த்திருக்கிறார். அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு “வரப்போகும் எங்கள் வாரிசினை வரவேற்கும் இந்த ஐந்தாம் மாத வளையல் அணியும் விழா” எனக்கூறி பதிவிட்டு இருக்கிறார் இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருவதோடு குட்டி கவிஞன் பிறக்க வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.