சூர்யாவின் தம்பி சிவகுமாரின் இளைய மகன் என சினிமாவில் அறிமுகம் ஆகும்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளிடையில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் நடிகர் கார்த்தி. இவர் தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் பயங்கரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரளவைத்தார். அறிமுக நாயகனாக இப்படி நடிக்கிறாரே என ஒட்டுமொத்த திரை விரும்பிகளும் வவியந்துவிட்டார்.
கார்த்தி நடித்த முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடித்ததால். அடுத்து 2010 ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படமும் மெகா ஹிட் அடித்தது தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, மெட்ராஸ், கொம்பன், தோழா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி, சுல்தான் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக இடம் பிடித்தார்.
கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். நடிகர் கார்த்தி தம்மனாவை பையா படத்தில் நடித்த போது காதலித்து அவரை பிரிந்துவிட்டார். அதன் பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணான ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு உமையாள் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி செம வைரலாகியுள்ளது. கார்த்தியின் மகளா இது பார்த்த கீக்கிரத்தில் இப்படி வளர்ந்திட்டாரேப்பா என ஆச்சர்யத்துடன் லைக்ஸ் குவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.