மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகிய பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரலாற்று வெற்றி படமாக அமைந்தது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷனில் இவர்கள் அனைவரும் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் வந்தியத்தேவன் கேரக்டர் குறித்தும் திரிஷாவிடம் வழிந்து “உயிர் உங்களுடையது தேவி” என அவர் பேசும் அந்த ஹிட் வசனத்தை குறித்து கார்த்தியின் மனைவி என்ன கூறினார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, ரொமான்ஸ் இல்லாத கதையே நீங்க நடிக்கமாட்டீங்களா? ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை போர் அடிக்குமா? என சொல்லி சமாளிப்பேன்? அதுக்கு அவங்க வீட்ல மட்டும் தான் ரொமான்ஸ் வரமாட்டேங்குதுன்னு சொல்லுவாங்க. அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் வந்தியத்தேவன் எல்லோரையும் பார்த்து ஜொள்ளுவிடுறான் ஆனால், ரொம்ப கண்ணியமா இருக்கிறான் என சொன்னாங்க அது ரொம்ப பெரிய வார்த்தை என கூறினார். இதோ அந்த வீடியோ:
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.