செம்பருத்தி சீரியல் மூலமாக புகழடைந்த கார்த்திக் ராஜ் தற்போது நடித்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவாக நடித்து வரும் ஆர்த்திகா சினிமாவில் தன் அனுபவித்த கொடுமைகள் குறித்து தற்போது மனம்விட்டு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம் சீரியல். இது ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கார்த்திகை தீபம் சீரியலின் டிஆர்பி, எதிர்பாராத ரீச் ஆகிவிட்டது.
தற்போது, இந்த சீரியலில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக தீபா என்ற கேரக்டரில், நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.
தற்போது ஆர்திகா, தன் சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வருவோர், அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இருக்கும் என வெளிப்படையாக கேட்டதாகவும், மேலும், உங்களுக்கு இது ஓகே தானே என கேட்பார்கள் என்றும், அவர்களிடம் நான் சொல்லும் பதில் இதுதான், சினிமா மட்டும் தான் தனக்கு வாழ்க்கை என்று கிடையாது என்றும், இந்த உலகத்தில் தான் என்ன வேலை செஞ்சாலும் பொழச்சுக்குவேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், படத்துக்காகவோ, பணத்துக்காகவோ தன் வாழ்க்கையை அடமானம் வைக்க மாட்டேன் என்றும், இந்த மாதிரி எண்ணத்தோடு தன் பக்கத்துல வராதீங்க என கண்டிப்பாக சொல்லியதாக தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.