கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கடந்த 10 ம் தேதி வெளியானது. பெருவாரியான ரசிகர்களும் இந்த படத்திற்கு தங்களுடைய ஆதரவை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் நடிகை நிமிஷா இந்தபடத்தில் அருமையாக நடித்திருந்தார். அவர் அழகாக இல்லை என்றாலும், படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என தெரிவித்திருந்தார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த நிமிஷாவை நடிக்க வைக்க காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் அவங்க அழகா இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லுவீங்க அது உங்களுடைய மைண்ட் செட் நீங்கள் யாரையும் அழகா இல்லை என்று சொல்ல முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.