சினிமா / TV

வாந்தி தான் வருது…பேட் கேர்ள் படம் ரிலீஸ் ஆகவே கூடாது…பிரபல நடிகை காட்டம்..!

பேட் கேர்ள் படத்தை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி

சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.இப்படத்தின் டீசரை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!

குறிப்பிட்ட பிராமண சமுதாயத்தை அசிங்கப்படுத்தியதால் வெற்றி மாறன் மீது அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தினமலர் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பேட் கேர்ள் திரைப்படத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் பேட் கேர்ள் திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவு படுத்துகிறது,குறிப்பிட்ட நேரம் மட்டுமே வரும் டீசரில் இவ்ளோ கேவலமான விசயங்கள் வரும் போது,அப்போ படம் முழுவதும் எப்படி இருக்கும் என்று கொஞ்சோ சிந்தித்து பாருங்கள்.

இந்த படம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியை கொடுக்கும் படம் மாதிரி தெரியவில்லை,இது ஒரு மினி ப்ளூ பிலிம் படமாக உள்ளது,பெண் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது ,ஸ்கூல் படிக்கும் ஒரு பெண்ணை இவ்ளோ கேவலமாக காட்டியுள்ளனர்,படத்தின் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது எனக்கு வாந்தி தான் வருகிறது என ரொம்ப கோவமாக அந்த பேட்டியில் கொந்தளித்துள்ளார் .

Mariselvan

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

6 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

6 hours ago

This website uses cookies.