தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி,இவர் சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து பல வித சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இதையும் படியுங்க: கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில்,இவர் தனது திரைப்பயண வாழ்க்கையை பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்,அதிலும் குறிப்பாக தன்னுடைய சினிமா வாழ்க்கை குறிகிய காலத்தில் முடிந்த காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
“நான் சினிமாவில் வெறும் 8 ஆண்டுகளே இருந்தேன்,ஒரு படத்தில் 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்தேன்,அப்போது எனக்கு 20 வயது தான் ஆகி இருந்தது,
சில நாட்களில் அந்த 60 வயது நடிகர் எனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்தார்,என்னை துபாயில் செட்டில் செய்துவிட்டார் என்று கிசு கிசுக்கள் கிளம்பின.
இதை ஒருவர் வந்து நேரடியாக என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டார்.இதனால் என்னுடைய திரையுலக வாழ்க்கை முடிந்துவிட்டது” என அந்த பேட்டியில் நடிகை கஸ்தூரி தெரிவித்திருப்பார்.
கஸ்தூரியின் இந்த பேட்டிக்குப் பிறகு, வலைத்தளங்களில் பலரும் யார் அந்த நடிகர் என்று கேட்டு வருகின்றனர்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.