தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி,இவர் சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து பல வித சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இதையும் படியுங்க: கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில்,இவர் தனது திரைப்பயண வாழ்க்கையை பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்,அதிலும் குறிப்பாக தன்னுடைய சினிமா வாழ்க்கை குறிகிய காலத்தில் முடிந்த காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
“நான் சினிமாவில் வெறும் 8 ஆண்டுகளே இருந்தேன்,ஒரு படத்தில் 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்தேன்,அப்போது எனக்கு 20 வயது தான் ஆகி இருந்தது,
சில நாட்களில் அந்த 60 வயது நடிகர் எனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்தார்,என்னை துபாயில் செட்டில் செய்துவிட்டார் என்று கிசு கிசுக்கள் கிளம்பின.
இதை ஒருவர் வந்து நேரடியாக என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டார்.இதனால் என்னுடைய திரையுலக வாழ்க்கை முடிந்துவிட்டது” என அந்த பேட்டியில் நடிகை கஸ்தூரி தெரிவித்திருப்பார்.
கஸ்தூரியின் இந்த பேட்டிக்குப் பிறகு, வலைத்தளங்களில் பலரும் யார் அந்த நடிகர் என்று கேட்டு வருகின்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.