தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக இசையின் சிம்மாசனத்தில் ஒருவருக்கொருவர் ஆட்சி செய்து வருகின்றனர்.இளையராஜாவில் தொடங்கி ஏ ஆர் ரஹ்மான் வரை,அவர்களின் இசையால் மக்களை மயக்கி வருகின்றனர்.தற்போது இருக்கக்கூடிய கலாச்சாரத்திற்கு ஏற்ப அனிருத் இசையில் உச்சத்தில் இருக்கிறார்.
ஆனால், தற்போது இந்த இசைச் சூழலின் திசையை மாற்றியமைக்க,ஒரு 20 வயது இளைஞன் அசுர வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டின் சென்சேஷனாக திகழும் இளம் இசையமைப்பாளர் அபினேயகர்,”கட்சி சேர” பாடல் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தனது பக்கம் இழுத்துள்ளார்.
சாய் அபயங்கரின் பாடலின் தனித்துவமான இசை மற்றும் பீட் ஒவ்வொருவரின் மனதையும் கவர்ந்தது.”கட்சி சேர” பாடல் அனிருத் பாடல்களையும் முந்தி, இசை ஸ்ட்ரீமிங் வெற்றியில் சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்க: எட்டிப்பார்த்த நபரை ஹீரோவா மாற்றிய பாரதிராஜா…மாஸ் ஹிட் ஆன படம்…!
சாய் அபயங்கரின் வெற்றி, தமிழ் இசை உலகில் புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. அவர் தொடர்ச்சியாக புதிய இசை பரிமாணங்களை தந்தால்,தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் அவர் தனக்கென்று ஒரு இடத்தை பெறுவதில் சந்தேகம் இல்லை.
தற்போது இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 45 திரைப்படத்திற்கு இசையமைக்க போவதாக தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.