“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது”.. விபத்தில் சிக்கிய ‘கட்சி சேர’ பாடல் நடிகை..!

திறமை இருந்தால் மட்டும் போதும் யார் எப்போது வேண்டுமானாலும், பிரபலம் ஆகிவிடலாம். இந்த டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்து ஓவர் நைட்டில் பல பேர் பிரபலம் ஆகிறார்கள். அப்படித்தான், சமீபத்தில் ரிலீசாகி இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற “கட்சி சேரா” பாடல் அந்த பாடலை பாடிய சாய் அபயங்கார் மற்றும் டான்ஸ் ஆடிய சம்யுக்தா ஆகியோருக்கு நல்ல பாப்புலாரிட்டி கிடைத்தது.

நடிகை சம்யுக்த விஸ்வநாதன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, விபத்தில் சிக்கி தனது முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவரது, முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில், அதை பார்த்த நெட்டிசன் ஷாக் ஆகி வருகிறார்கள். மேலும், கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

Poorni

Recent Posts

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

5 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

33 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

53 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

2 hours ago

This website uses cookies.