தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நிறைய பேர் வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் கவின் லிப்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார் .
இவர் முன்னதாக பிக் பாஸ் சீசனில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இவருடைய முதல் படமான லிப்ட் படம் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.
இதையும் படியுங்க: எனக்கு ஆண்மை இல்லையா..பத்திரிக்கையாளர் சொன்ன தகவலுக்கு பதிலடி கொடுத்த அஜித் ..!
அந்த வரிசையில் அவர் நடித்த டாடா திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது,அதில் மனைவியை பிரிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருப்பார்.அடுத்து அவர் நடித்த ஸ்டார் திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று வெளியான பிளடி பெக்கர் திரைப்படம் எதிர்பாத்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.படமும் மக்கள் மத்தியில் நிறைய விமர்சனத்துக்கு ஆளானது.இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்திருப்பார்.
இந்நிலையில் தற்போது சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்து வருகிறார். பிளடி பெக்கர் படத்தின் மோசமான தோல்வியை அடுத்து கவின்,தன்னுடைய அடுத்த படத்தை மிகச் சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
தற்போது கிஸ் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த தடவ மிஸ் ஆகாது…ரசிகர்ளுக்கு ஒரு சிறந்த படமாக கிஸ் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டுள்ளார்.
அடுத்தடுத்து கவின் நடிப்பில் கிஸ், மாஸ்க், ஹை என மூன்று படங்கள் உருவாகி வருகின்றன. இந்த படங்கள் அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் உச்சத்தை கொண்டு வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.