90ஸ் காலக்கட்டத்தில் நடிகர் அருண் பாண்டியன் முக்கிய ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர். தற்போது நடிகர் அருண் பாண்டியன் படத்தினை விநியோகம் செய்தும் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கீர்த்தி பாண்டியனை தம்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின்னர், நடிகர் அருண் பாண்டியன் அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தும் இருந்தார். மேலும் கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி போன்ற படங்களில் கமிட்டாகி தற்போது நடித்தும் வருகிறார்.
இதனிடையே, சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து அவுட்டிங் சென்றும் சொந்த ஊருக்கு சென்று அப்பாவுடன் விவசாயம் பார்த்தும் வரும் புகைப்படத்தை வெளியிட்டார்.
சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது தண்ணீர் குளம் ஒன்றில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து உள்ளார்.
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
This website uses cookies.