நம்பவே முடியல.. டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட புகைப்படம்..!

90ஸ் காலக்கட்டத்தில் நடிகர் அருண் பாண்டியன் முக்கிய ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர். தற்போது நடிகர் அருண் பாண்டியன் படத்தினை விநியோகம் செய்தும் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கீர்த்தி பாண்டியனை தம்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின்னர், நடிகர் அருண் பாண்டியன் அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தும் இருந்தார். மேலும் கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி போன்ற படங்களில் கமிட்டாகி தற்போது நடித்தும் வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து அவுட்டிங் சென்றும் சொந்த ஊருக்கு சென்று அப்பாவுடன் விவசாயம் பார்த்தும் வரும் புகைப்படத்தை வெளியிட்டார்.

சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது தண்ணீர் குளம் ஒன்றில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து உள்ளார்.

Poorni

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

23 minutes ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

24 minutes ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

1 hour ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

3 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

3 hours ago

This website uses cookies.