தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு மலையாள மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் மாமன்னன் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் பேசுகையில், மாரி செல்வராஜ் பற்றிய பல உண்மைகளை உடைத்து உள்ளார்.
முதலில் மாரி செல்வராஜ் தன்னிடம் பேச தயங்கியதாகவும், உதய் சாரிடம் தான் பேசும்போது கீர்த்தி எல்லாத்தையும் என்கிட்ட கேக்குறாரு உங்ககிட்ட பேச தயக்கப்படுகிறார் என்று சொன்னதால், அவரிடம் சென்று என்னதான் இருந்தாலும் என்னிடம் கேளுங்க, என்று கூறியதாகவும், அதன் பின் தானே போய் அதை எல்லாம் உடைத்து தன்னிடம் சகஜமாக பேச வைத்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.