சினிமா / TV

கண்டிஷன் போட்ட கணவன்.. கீர்த்தி சுரேஷ் எடுத்த விபரீத முடிவு!!

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் தெலுங்கில் கொடி கட்டி பறந்தார், தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழுக்கு சென்றார்.

இதையடுத்து தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்த அவருக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. ஒரே ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இதையும் படியுங்க: குடும்பத்துடன் ஹனிமூன்..குதூகலத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் புகைப்படம்..!

சினிமாவில் இருந்து விலக கீர்த்தி சுரேஷ் முடிவு

ஆனால் அதற்குள் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனியை மணமுடித்தார். கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடந்தது.

இந்த விழாவில் விஜய், திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீயின் மனைவி பிரியா, விஜய்யின் மேனேஜர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து விட்டது. தற்போது, புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதன்படி, திருமணத்துக்குப் பிறகு கீர்த்திக்கு நடிப்பை தொடர விருப்பம் இல்லை எனவும், பட தயாரிப்புகள் மற்றும் கணவர் ஆண்டனியின் தொழில்களை கவனிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெளிவாக இல்லை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

52 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

54 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.