நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் தெலுங்கில் கொடி கட்டி பறந்தார், தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழுக்கு சென்றார்.
இதையடுத்து தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்த அவருக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. ஒரே ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இதையும் படியுங்க: குடும்பத்துடன் ஹனிமூன்..குதூகலத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் புகைப்படம்..!
ஆனால் அதற்குள் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனியை மணமுடித்தார். கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடந்தது.
இந்த விழாவில் விஜய், திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீயின் மனைவி பிரியா, விஜய்யின் மேனேஜர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து விட்டது. தற்போது, புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதன்படி, திருமணத்துக்குப் பிறகு கீர்த்திக்கு நடிப்பை தொடர விருப்பம் இல்லை எனவும், பட தயாரிப்புகள் மற்றும் கணவர் ஆண்டனியின் தொழில்களை கவனிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெளிவாக இல்லை.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.