தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை 15 வருடம் காதலித்து பின்பு திருமணம் செய்துள்ளார்,இந்த நிலையில் படம் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல சேனல்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார்.
அப்போது பலரும் அவரிடம் நீங்கள் ஏன் இன்னும் மஞ்சள் கயிற்றை மாற்றவில்லை என கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதையும் படியுங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!
அதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்,அதாவது திருமணம் ஆகி எனக்கு இப்போது மூன்று வாரம் தான் ஆகிறது,மஞ்சள் கயிற்றை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்ற கூடாது,அதனால் நான் தொடர்ந்து அணிந்துள்ளேன்,ஜனவரி இறுதியில் நல்ல நாள் பார்த்து கயிற்றை மாற்றுவேன் என கூறியுள்ளார்.
மேலும் இந்த மஞ்சள் கயிறு தாலி அணிவது நான் ரொம்ப புனிதமாகவும்,சக்தி வாய்ந்ததாகவும் பார்க்கிறேன் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த பேபி ஜான் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவி வருகிறது.இதனால் தன்னுடைய முதல் பாலிவுட் படமே கீர்த்தி சுரேஷுக்கு கைகொடுக்கவில்லை.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.