நடிகை நயன்தாரா அவருடைய திருமண ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார்.அதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் தனுஷ்.
நயன்தாரா சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட்,ஷேர் மார்க்கெட்,அழகு சாதன பொருட்கள் என பல விதமான பிசினஸ் செய்து வருகிறார்.ஆறு மாதங்களுக்கு முன்பு 9 skins என்ற அழகு சாதன நிறுவனத்தை தொடங்கினார்.
இதையும் படியுங்க: போதைப் பழக்கத்தை தூண்டுகிறதா? நிறங்கள் மூன்று படத்தின் திரை விமர்சனம்…!
இப்போது இந்த நிறுவனத்திற்கு தடை போட்டு கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த நிறுவனத்தின் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக மலையாளத்தில் இடம் பெற்ற பிரபலமான ஆல்பம் பாடலை பயன்படுத்தியுள்ளனர்.
அதை முறைப்படி நயன்தாரா அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால்,அந்த ஆல்பம் சம்பந்தப்பட்டவர்கள் கேரளாவில் கேஸ் போட்டுள்ளனர்.இதனால் நயன்தாரா இதற்கு முறைப்படி பதில் கூற வேண்டும் அல்லது அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது.
ஏற்கனவே இந்த ஆல்பத்தை பகத் பாசில் நடித்த ஆவேசம் படத்தில் பயன்படுத்திய பிறகு கரிங்காலி ஆல்பம் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.முறையான அனுமதி வாங்கிய பின்னரே ஆவேசம் படத்தில் பாடல் இடம்பெற்றது.
தற்போது நயன்தாரா எந்த அனுமதியும் வாங்காததால் அவருக்கு கூடுதலாக ஒரு தலைவலி பிரச்னை வெடித்துள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.