சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, தனது தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றங்களை பெற்று வருகிறார்.
அண்மையில் சென்னையில் கோடிக்கணக்கான செலவில் வீடு கட்டிய இவர், தற்போது புதியதாக சொகுசு போட் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதன் மூலம் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளுக்காக சில ஆண்டுகள் சீரியல்களில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், பின்னர் சன் டிவியின் இனியா சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்க: “மிஸ் யூ அப்பா”….கொடுமையான நேரம் அது…மனம் உடைந்து பேசிய அதர்வா..!
கேரளாவின் ஆலப்புழா பகுதியில், உலகப்புகழ்பெற்ற போட் ஹவுஸ் பிசினஸில் புது சொகுசு கப்பலை வாங்கி தன்னுடைய புது தொழிலை ஆரம்பித்துள்ளார்.
2 கோடிகள் மதிப்புடைய இந்த சொகுசு போட் ஹவுசில்,ஒரு பிரம்மாண்டமான டைனிங் ஹால், சொகுசான படுக்கையறைகள் மற்றும் தனிப்பட்ட டிஜே வசதிகள் உள்ளது.
இதனால் ஆல்யா மானசாவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.