கன்னட திரையுலகின் பிரபலமான நட்சத்திரமான யாஷ், கேஜிஎப் படத்தின் மெகா வெற்றியின் மூலம், சமீப காலங்களில் இந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் திறமையாளர்களில் ஒருவராகவும், முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
2007ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் யாஷ், பெரிய ஹிட் பட்ங்களை கொடுத்ததில்லை. 2018ல் வெளியான கேஜிஎப் படம் தான் இவரின் திறமையை வெளிகொண்டு வந்தது.
இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் 2022ல் வெளியானது. கேஜிஎப் 3வது பாகம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாக வில்லை.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎப் படம் குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஸ்ரீநிதி ஷெட்டியிடம் படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப சீரியஸா யாரு இருப்பாங்க என்று எழுப்பட்ட கேள்விக்கு, இயக்குனர் கிட்ட இருக்கிற அதே படபடப்பு டென்ஷன் யாஷ்கிட்டயும் இருக்கும், எப்பவும் சீரியஸாவே பேசிட்டு இருப்பாரு, அவர் சீரியஸா பேசிட்டு இருக்கும்போது நாம சட்டுன்னு சிரிச்சிட்டா போதும், உடனே அவர் காலி ஆகிடுவார்.
அதுக்கப்புறம் சாதாரணமா பேசிக்குவோம். பொதுவா ஷூட்டிங் டைம்ல யாஷ்சை சாதாரணமாக பார்க்கிறதே கஷ்டம். ஒன்னு சீரியஸா இருப்பாரு, இல்லன்னா அவரால இயக்குனர் சீரியஸா இருப்பாரு, அந்த மாதிரி டைம்ல எல்லாம் அவரை சிரிக்க வைக்கணும்னா அவருடைய டென்ஷன காலி செய்யறதுக்கு உண்டான ஒரே வழி இதுதான் என்று ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.