கோவாவில் 55 வது சர்வதேச திரைப்பட விழா கடத்த 20 ஆம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நடிகைகள் கலந்து கொண்டனர்.
அதில் குஷ்பூவும் பங்கு பெற்று,”சினிமாவில் பெண்கள் சந்திக்கும் சவால்களை பற்றி கேட்ட போது தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தை வெளிப்படையாக பேசினார்.
அதில் “நான் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் இருந்த போது,ஒரு படப்பிடிப்பில் ஹீரோ என்னிடம் தவறான அணுகுமுறையுடன் யாருக்கும் தெரியாமல் எனக்கொரு வாய்ப்பு தருவீங்களா?என்று கேட்டார்.உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் “நான் என் செருப்பை உயர்த்தி 41 அளவு,இங்கு வைத்து அறையவா…?எல்லார் முன்னாடியும் கூப்பிட்டு போய் அறையவா.?என்று கேட்டேன்”.
இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
அதன்பிறகு என்னிடம் பேச அவருக்கு தைரியம் வரவில்லை.நான் அப்போது சினிமாவிற்கு புதுசு,அதை பற்றிலாம் கவலைப்படாமல்,என்னுடைய சுயமரியாதையை எனக்கு முக்கியம் என்று நான் யோசித்தேன்.
நீங்களும் உங்களை எப்போதும் மதிக்க வேண்டும்.திரைத்துறை மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் “பெண்கள் தங்களுடைய மரியாதையை விட்டு கொடுக்காமல்,யாருக்கும் அடிபணியாமல்,எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்”என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.