செட்டாப் பாக்ஸில் கேமரா வச்சி செட் பண்ண பார்த்தான்… படுக்கையறையில் நடிகையிடம் அத்துமீறல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். இந்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை க்ரித்தி கர்பந்தா தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இவர் தமிழில் கடந்த 2017ல் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ப்ரூஸ்லி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடித்து அறிமுகமாகினார்.

அந்த படம் பெரிய அளவில் ஸ்கோப் கொடுக்கவில்லை. இதனால் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார். பாலியல் சீண்டல்கள் குறித்து அவர் பேசியதாவது, ” நான் கன்னட படமொன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது என்னுடன் வேலை செய்த ஒரு நபர் நான் தங்கிய அறையின் செட்டாப் பாக்ஸில் கேமரா வச்சி செட் பண்ணியிருந்தான்.

நான் எங்கு சென்றாலும் அந்த அறைகளை நன்கு சோதனை செய்வேன். அப்படி நான் நோட்டமிடத்தில் அந்த கேமரா என் கண்ணில் சிக்கியது. ஒருமுறை கூட நின்னு செல்பி எடுத்துகிறேன் சொல்லிட்டு ஒருத்தன் கிள்ளிட்டு ஓடிட்டான். ஒருத்தன் பைக்கிலே சென்றுக்கொண்டே என் பின்னால் தட்டிட்டு போய்ட்டான் என அடுக்கடுக்கான பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

Ramya Shree

Recent Posts

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

6 minutes ago

பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டிய ஆடியன்ஸ்! கடுப்பான சிரஞ்சீவி?

நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…

37 minutes ago

விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…

தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…

2 hours ago

பெண்களை ரொம்ப கேவலமாக பேசக்கூடியவர்கள் அந்த ரெண்டு தலைவர்கள்தான் : ஜோதிமணி விமர்சனம்!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…

3 hours ago

திமுகவில் பதவி வகிக்க தகுதியில்லாத பொன்முடிக்கு அமைச்சர் பதவி எதுக்கு? வானதி சீனிவாசன் கொந்தளிப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…

4 hours ago

பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…

4 hours ago

This website uses cookies.