விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 28ம் தேதி ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை அண்ணாசலை தேவி திரையரங்கிற்கு வந்திருந்தார். அவர்களுடன் திரையரங்கிற்கு விசிட் அடித்த விஜய்சேதுபதியும் ரசிகர்களுடன் அமர்ந்து கொஞ்ச நேரம் படத்தை பார்த்து மகிழ்ந்தார். திரையரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நயன்தாரா திரையரங்கிற்கு வந்ததை அறிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு வாசலில் குவிந்தனர், நயன்தாராவின் காருக்கு மலர் தூவி வரவேற்பளித்த ரசிகர்கள் நயன்தாராவை அருகில் சென்று பார்க்கவும் அவருடன் செல்பி எடுக்கவும் முண்டியடித்ததால் திரையரங்கு வளாகத்தில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்ட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
This website uses cookies.