சினிமா / TV

யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டாங்க…. அஜித் குறித்து ஓப்பனா பேசிய KS ரவிக்குமார்!

90 மற்றும் 2000 காலகட்டங்களில் ஆரம்பங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இயக்கி பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டவர் தான் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற இயக்குனராக பார்க்கப்பட்ட இவரது இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் புரியாத புதிர்.

அதை அடுத்து சேரன் பாண்டியன் , ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், முத்து , அவ்வை சண்முகி, படையப்பா, மின்சார கண்ணா, வரலாறு, தசாவதாரம் ,ஆதவன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார் கே எஸ் ரவிக்குமார் .

தொடர்ந்து திரைப்படங்களை இயக்கியும் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கே எஸ் ரவிக்குமார் அஜித் குறித்து பேசி பேசி விஷயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகிறது.

அதாவது அஜித்தும் ஏ ஆர் ரகுமானும் ஒரே மாதிரியான கேரக்டர். இவங்க ரெண்டு பேருக்குமே யாருக்கும் பயந்து பதில் சொல்லணும் என்று அவசியமே கிடையாது. யாருக்கும் அவங்க ரெண்டு பேரும் சலாம் வைக்க மாட்டாங்க. ஜால்ரா அடிக்க மாட்டாங்க இந்த மாதிரி விஷயத்தில் ரெண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்.

அவங்க வேலை என்னவோ அதை மட்டும் தான் பார்ப்பாங்க. என்னோட அனுபவத்தில் நான் அவர்களுடன் பழகிய வரைக்கும் ரெண்டு பேருமே ஒரே மாதிரி இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். எனவே இவர்கள் இருவரும் மிகச் சிறந்த ஜென்டில்மேன் என கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி கேட்டு ரசிகர்கள் உண்மையிலேயே நீங்கள் சொல்வது சரிதான்… அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என பார்த்து பல வெற்றிகளை குவித்தவர்கள் இந்த பிரபலங்கள் என கூறி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

6 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.