நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குனர் என பலவித திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் சுந்தர் சி.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம்,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து மூக்குத்தி அம்மன் 2 பாகத்தை இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
பார்ட் பார்ட் ஆக படம் எடுப்பதில் கில்லாடியான சுந்தர் சி தற்போது கலகலப்பு 3 இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கலகலப்பு,கலகலப்பு 2 படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் சுந்தர் சி.இந்நிலையில் கலகலப்பு 3 படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் என்பவருடன் இணைந்து குஷ்பூவின் அவ்னி சீனி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படியுங்க: நயன்தாரா தனுஷ் லீக்ஸ் விரைவில் வரும் …சவால் விட்ட பாடகி சுசித்ரா..!ஒரு வேளை அதுவா இருக்குமோ..?
இப்படத்தின் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் 2025 ஆம் ஆண்டு இப்படம் திரையில் வரும் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலதிபர் கண்ணன் தமிழில் சாந்தனு நடித்த “ராவணக் கோட்டம்” திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.