நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குனர் என பலவித திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் சுந்தர் சி.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம்,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து மூக்குத்தி அம்மன் 2 பாகத்தை இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
பார்ட் பார்ட் ஆக படம் எடுப்பதில் கில்லாடியான சுந்தர் சி தற்போது கலகலப்பு 3 இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கலகலப்பு,கலகலப்பு 2 படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் சுந்தர் சி.இந்நிலையில் கலகலப்பு 3 படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் என்பவருடன் இணைந்து குஷ்பூவின் அவ்னி சீனி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படியுங்க: நயன்தாரா தனுஷ் லீக்ஸ் விரைவில் வரும் …சவால் விட்ட பாடகி சுசித்ரா..!ஒரு வேளை அதுவா இருக்குமோ..?
இப்படத்தின் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் 2025 ஆம் ஆண்டு இப்படம் திரையில் வரும் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலதிபர் கண்ணன் தமிழில் சாந்தனு நடித்த “ராவணக் கோட்டம்” திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.