தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)
1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து, திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் படிக்க: ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!(Video)
இந்நிலையில், அண்மையில் குஷ்பு அளித்த பேட்டியில் வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் இடையே மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு தனி சுவாரசியமான ட்ராக் அது மிகவும் அழகாக இருந்தது. இறுதியில் குடும்பத்துடன் தொடர்புடையதாக இருந்தது. நான் நடித்த அனைத்து காட்சிகளும் விஜயுடன் தான் படமாக்கப்பட்டன. வேறு யாருடனும் எனக்கு அந்த படத்தில் காட்சிகள் இல்லை.
ஆனால், அவை நீக்கப்பட்டு விட்டன. இயக்குனர் வம்சி நேரில் வந்து படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது. அதனால், நீங்கள் நடித்த காட்சியை நீக்க வேண்டியதாக உள்ளது என்று தெரிவித்தார். அப்போது, நான் அவரிடம் ஒரு காட்சி கூட இருக்கக் கூடாது என கூறினேன். அவரும் அதற்கு உறுதி அளித்தார். எனக்கும், விஜய்க்கும் இடையிலான அந்த காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் அழகான காட்சிகள் அவை படமாக்கப்பட்ட போது நானும் விஜயும் உண்மையாகவே அழுதுவிட்டோம். வாரிசு திரைப்படம் வெளிவந்த பின்னர் நானும் விஜயும் பேசும்போது அந்த காட்சிகள் குறித்து பேசி இருக்கிறோம். நீக்கப்பட்டதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார் என்று குஷ்பூ கூறியுள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.