நம்பவைத்து ஏமாற்றிய கனகா.. செம கடுப்பில் பகீர் கிளப்பிய பிரபலம்..!

சமீபத்தில் நடிகை கனகாவை சந்தித்து விட்டு வந்த நிலையில், தற்போது தன்னை ஏமாற்றி விட்டதாக குட்டி பத்மினி குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 80 காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார்.

இவர், தமிழில் முன்னாடி நடிகர்களுடன் நடித்து அசத்திருந்தார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள்தான் கனகா. தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் அன்பினால் வளர்க்கப்பட்ட கனகாவிற்கு கரகாட்டக்காரன் படம் தான் மிகவும் புகழை வாங்கி கொடுத்தது.

திடீரென இவரது தாயார் உயிரிழந்த நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் கனகா தவித்து வந்தார். தந்தையுடன் சொத்து பிரச்சனையால் தகராறு செய்தும் வந்தார். இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்து வந்த கனகா நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், பாழடைந்த வீட்டில் பூட்டப்பட்ட கதவுகளை திறக்காமல் வீட்டிலேயே இருந்த கனகா எப்போது வெளியே வருகின்றார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் பலர் இருந்தனர். இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி அவரது வீட்டருகே காத்திருந்து ஒருநாள் கனகாவை பார்த்ததுடன் அவருடன் புகைப்படமும் எடுத்து வெளியிட்டார்.

ரசிகர்களுக்காக நிச்சயம் பேட்டி கொடுக்கிறேன் என்று குட்டி பத்மினியிடம் வாக்கு கொடுத்த கனகா தற்போது, அவரது அழைப்பையும் மெசேஜையும் எடுப்பதே இல்லையாம். மேலும், குட்டி பத்மினியை வீட்டிற்கு கூட அழைக்காமல் காபி ஷாப் ஒன்றிற்கு அழைத்துச் சென்று தான் கனகா பேசியுள்ளார்.

குட்டி பத்மினி மேலும் பேசுகையில் கனகா யாரையும் சந்திக்க தயாராக இல்லை என்பது இதன் மூலம் நன்றாக தெரிகிறது. அன்று என்னை கட்டியணைத்து முத்தமிட்டு மிகவும் மகிழ்ச்சியாக பேசிவிட்டு தான் வீட்டிற்கு சென்றார். அந்த நினைவே, எனக்கு போதுமானது தனக்கான வாழ்க்கையை கனகா தேர்ந்தெடுத்து விட்டார். தனிமை தான் கனகாவிற்கு பிடித்திருக்கிறது.

யாரிடம் அவர் ஏமாந்தார் என்று தெரியவில்லை. இனி பழகினாலும் ஏமாந்து விடுவோமோ என்ற பயம் கனகாவுக்கு வந்துவிட்டது. அவர் தனிமையில், இருப்பதற்கு கனகா தயார் செய்து கொண்டார். ஆனால், நான் அவருக்கு எந்த உதவியும் செய்ய தயாராகவே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

1 hour ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

1 hour ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

2 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.