டோலிவுட்டில் ராணா டகுபதி முக்கிய நடிகர்களில் ஒருவர் இருந்து வருகிறார். ராணா டகுபதி ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தனது நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார். கடந்த வருடம் அவரது நடிப்பில் மூன்று படங்கள் திரைக்கு வந்தது.
இந்நிலையில், ராணாவின் தந்தை சுரேஷ் பாபு ஒரு பிரபல தயாரிப்பாளர் தான். ராணாவின் தந்தை பல முக்கிய படங்களை தயாரித்து உள்ளார்.
இதனிடையே, ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் நிலத்தை அபகரிக்க பார்ப்பதாக பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு மீதுவழக்கு பதிவு செய்து இருக்கிறார்.
Film Nagar Cooperative Societyல் இருக்கும் இடத்தை விட்டு வெளியேறும்படி ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக பிரமோத் குமார் என்ற தொழிலதிபர் போலீசில் புகார் செய்து உள்ளார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில் ஆஜராகும்படி ராணாவுக்கும் அவரது தந்தைக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.