வறுமையில் வீழ்ந்த இயக்குனர் குடும்பம்; கை கொடுத்துத் தூக்கிய பிரபல தமிழ் ஹீரோ; கோலிவுட் லேட்டஸ்ட் டாக்

பூமகள் ஊர்வலம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குனர் ராசு மதுரவன். இவர் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ராசு மதுரவன் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் ராசு மதுரவன் தன்னுடைய 44 வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள்.இவருடைய மனைவி பவானி சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.அதில் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப் படுவதாகவும் குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும் சொல்லியிருந்தார்.

இந்த நேர்காணலைக் கண்ட நடிகர் சிவகார்த்திகேயன், பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வருடத்திற்கான பள்ளிக் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும் இனி வரும் வருடங்களிலும் பிள்ளைகளின் பள்ளிப் படிப்பிற்கான செலவை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்துக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.இந்த விஷயம் திரையுலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sudha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

6 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

6 hours ago

This website uses cookies.