தமிழ் சினிமாவில் கடந்த வருடம் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஸ்வாசிகா.
இவர் ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும்,லப்பர் பந்து திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது.இவர் சீரியல் நடிகரான பிரேம் ஜேக்கப்பை பல வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் ஜனவரி மாதம் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.
இதையும் படியுங்க: போஸ்டரால் படத்திற்கு வந்த திடீர் தடை…அதிர்ச்சியில் சசிகுமார்…!
இந்த நிலையில் தற்போது தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.அதாவது இவர்கள் இருவரும் மீண்டும் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.இந்த திருமணம் புகைப்படங்களை ஸ்வாசிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சந்தோசமாக பகிர்ந்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்வாசிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் தற்போது சூரியுடன் மாமன் திரைப்படத்திலும்,ஆர் ஜே பாலாஜி இயக்கம் சூர்யா-45 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
This website uses cookies.