லைக்கா புரொடக்சன்சு என்பது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இது 2014ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை தயாரிப்பது, மற்றும் பகிர்ந்தளிக்கும் பணிகளை செய்கிறது. 2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம் இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.
சினிமா துறையில், பிரமாண்ட படங்களை தயாரித்து வரும் பிரமாண்ட நிறுவனமான லைக்கா. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் படம் வெளியானது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது.
முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்கள் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக சொல்லப்படு வருகிறது. இதனால் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சோதனையின் போது முக்கியமான ஆவணம் ஒன்று சிக்கியுள்ளதாகவும், அதில் லைக்கா ரஜினிகாந்திற்கு ரூபாய் 50 கோடி பணத்தை ஒரே இரவில் மொத்த பணத்தையும் கொடுத்தத தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, இந்த வருமான சோதனையில் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு நபர்கள் மாட்டியுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.