லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்தது.
இதையும் படியுங்க: 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
சமீப காலமாக லைகா நிறுவனம் எடுக்கும் படங்கள் தோல்வியை தழுவி வருகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கும் படங்கள் லைகா நிறுவனத்துக்கு பெரும் அடியை கொடுத்தது. தர்பார், காப்பான், சந்திரமுகி 2, இந்தியன் 2, வேட்டையன், டாமுயற்சி என அனைத்து படங்களும் தோல்வியை தழுவியதால் லைகா நிறுவனம் கடும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படத்தை தயாரிக்க முன் வந்த லைகா தற்போது அப்படியே பின்வாங்கியுள்ளது.
ஹீரோவாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. 3 நாட்கள் மட்டுமே நடந்த படப்பிடிப்பு அதன் பிறகு நடக்கவில்லை.
இதனால் படம் டிராப் ஆனதாக கூறப்படும் நிலையில், அடுத்த படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகிவ்லை.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.