சினிமா / TV

10வருடத்திற்கு முன்பே மேஜர் முகுந்தை கொண்டாடிய மலையாள படம்:அட இது தெரியாம போச்சே ….!

சமீபத்தில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு பிறகு யார் இந்த மேஜர் முகுந்த் என்ற தேடல் தான் வைரல் ஆகி வருகிறது.


மேஜர் முகுந்தை கொண்டாடிய அமரன்

படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று, அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையேயான காதல் போன்ற விசயங்கள் சினிமா ரசிகர்களை பிரமிக்கவைத்தது.அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஒரு பேட்டியில் நான் என் கணவரை மீண்டும் இந்த உலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் இந்த படம் எடுக்க சம்மதித்தேன் என்று சொல்லியிருப்பார்.

மலையாளத்தில் மேஜர் முகுந்த்

2014 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதிகள் மீதான துப்பாக்கி சண்டையில் மரணம் அடைந்த மேஜர் முகுந்த் பற்றி நாம் 2024 ஆம் ஆண்டு படம் எடுத்திருக்கிறோம்.ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் மேஜர் முகுந்தை கொண்டாடிருப்பார்கள்.

பிரித்விராஜ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிக்கெட் 43 படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும் .

இதையும் படியுங்க: நெல்சன் எடுத்த அதிரடி முடிவு …தோல்வியால் நடந்த விபரீதம்..!

இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருக்கும் பிரித்விராஜ், இன்னொரு ராணுவ வீரருடன் போனில் பேசுகிறார்.அப்போது அந்த ராணுவ வீரர் பிரித்விராஜிடம் இங்கு மேஜர் முகுந்த் சார் உட்பட 3 பேர் இறந்துவிட்டனர் சொல்ல அதற்கு பிரித்விராஜ் என்ன முகுந்த் சார் இறந்துவிட்டாரா, அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறதே என கவலையோடு சொல்கிறார்.அதற்கு அந்த ராணுவ வீரர் என்ன செய்வது நம்முடைய நிலைமை இப்படித்தான் என்று சொல்லுவார்.

படத்தின் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mariselvan

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

3 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.