அண்மையில் திடீர் என விஜே பிரியங்கா பிரபல DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இரண்டாவது திருமணம் என்பதால் வெளியில் பெரியதாக தெரியாதபடி இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். அதே சமயம் இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் அத்தனை பேரும் பங்கேற்ற நிலையில் மாகாபா ஆனந்த் புறக்கணித்தார்.
இதையும் படியுங்க: ராத்திரில எனக்கு பொண்டாட்டிதான், மத்தவங்களுக்கு எப்படி?- கொதித்தெழுந்த சரத்குமார்! ஏன் இப்படி?
தொடர்ச்சியாக பிக் பாஸ் புகழ் அமீர் – பாவனி திருமணமும் நடந்தது. இந்த திருமணத்திலும் மாகாபா ஆனந்த் பங்கேற்கவில்லை. பிரியங்கா பங்கேற்றதால் தான் மாகாபா ஆனந்த் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.
பிரியங்காவும், மாகாபாவும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், பிரியங்காவின் 2வது திருமணம் முன் கூட்டியே மாகாபாவுக்கு தெரியுமாம். இருந்தும் அவருக்கு வசியை பிரியங்கா திருமணம் செய்வது பிடிக்கவில்லை என கூறப்பட்டது.
மேலும் அமீர் – பாவனி திருமணத்தை பிரியங்கா தான் தனது தலைமையில் நடத்துகிறார் என்பதை அறிந்து மாகாபா புறக்கணித்ததாகவும் சொல்லப்பட்டது. இப்படி பல்வேறு தகவல் பரவிய நிலையில் மாகாபா வராததற்கு விடை கிடைத்துள்ளது.
அதாவது, மாகாபா ஆனந்த் தனது திருமண நாளைமுன்னிட்டு மனைவி சூசன் மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவு செல்வது ஏற்கனவே திட்டமிடப்பட்டதால் அவர் திருமணத்திற்கு செல்ல முடியாததாக காரணம் சொல்லப்படுகிறது.
மாலத்தீவு பிளானும், முன் கூட்டி தான் போட்டிருப்பார்கள், திருமணமும் முன் கூட்டித்தான் போட்டிருப்பார்கள், இதில் எது உண்மை என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம்…
This website uses cookies.