தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன்.இவர் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதால்,இவருக்கு மிகப்பபெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு வந்த ஒரு வித்தியாசமான ப்ரோபோசலை கூறியுள்ளார்.அதாவது மாஸ்டர் பட ஷூட்டிங் போது,நான் ஷூட்டிங் முடித்து ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தேன்,அப்போது என்னை நோக்கி ஒருவர் ஓடி வந்து கார்டு ஒன்றை கொடுத்தார்,நானும் ஆட்டோகிராப் வாங்க தான் கொடுக்கிறார் என அதை வாங்கி பார்த்தேன்,அதில் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் போட்டு திருமண பத்திரிகையை அடித்து என்னிடம் கொடுத்தார்.
இதையும் படியுங்க: சினிமாவில் 50 ஆண்டு சாதனை…ரீரிலீஸில் குதிக்கும் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்…!
அவரிடம் என்ன சொல்லுவதுனு தெரியாமல் நான் அதிர்ச்சியில் நின்ற போது என்னை என் கூட வந்த ஊழியர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.எனக்கு வந்த ப்ரோபோசலில் இது வித்தியாசமானது என அந்த பேட்டியில் கூறிருப்பார்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.