தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன்.இவர் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதால்,இவருக்கு மிகப்பபெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு வந்த ஒரு வித்தியாசமான ப்ரோபோசலை கூறியுள்ளார்.அதாவது மாஸ்டர் பட ஷூட்டிங் போது,நான் ஷூட்டிங் முடித்து ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தேன்,அப்போது என்னை நோக்கி ஒருவர் ஓடி வந்து கார்டு ஒன்றை கொடுத்தார்,நானும் ஆட்டோகிராப் வாங்க தான் கொடுக்கிறார் என அதை வாங்கி பார்த்தேன்,அதில் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் போட்டு திருமண பத்திரிகையை அடித்து என்னிடம் கொடுத்தார்.
இதையும் படியுங்க: சினிமாவில் 50 ஆண்டு சாதனை…ரீரிலீஸில் குதிக்கும் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்…!
அவரிடம் என்ன சொல்லுவதுனு தெரியாமல் நான் அதிர்ச்சியில் நின்ற போது என்னை என் கூட வந்த ஊழியர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.எனக்கு வந்த ப்ரோபோசலில் இது வித்தியாசமானது என அந்த பேட்டியில் கூறிருப்பார்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.