தமிழ் மற்றும் மலையாளத்தின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். ராவணன், பாரிஜாதம் போன்ற திரைப்படங்களில் தமிழில் நடித்து பிரபலமானார்.இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது பிரபலமாகி வருகிறது.
கதைகளே இல்லாத சில திரைப்படங்கள் பெரும் நடிகர்களுக்காக பார்க்கப்படுகிறது. ஓப்பனா சொல்றேன் சில திரைப்படங்களில் கதையும் இல்லை சில ஹீரோக்களுக்கு நடிக்கவும் தெரிவதில்லை. விஜய், அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்கள் நடிகர்களுக்காக விலை போகிறது. இரண்டு பாட்டு ஒரு நடனம் என வைத்துக்கொண்டு சில திரைப்படங்கள் பிரபலமாவதை பார்க்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது.
கதைகள் உள்ள திரைப்படங்களை யாரும் விரும்புவதில்லை சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.