தமிழ் மற்றும் மலையாளத்தின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். ராவணன், பாரிஜாதம் போன்ற திரைப்படங்களில் தமிழில் நடித்து பிரபலமானார்.இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது பிரபலமாகி வருகிறது.
கதைகளே இல்லாத சில திரைப்படங்கள் பெரும் நடிகர்களுக்காக பார்க்கப்படுகிறது. ஓப்பனா சொல்றேன் சில திரைப்படங்களில் கதையும் இல்லை சில ஹீரோக்களுக்கு நடிக்கவும் தெரிவதில்லை. விஜய், அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்கள் நடிகர்களுக்காக விலை போகிறது. இரண்டு பாட்டு ஒரு நடனம் என வைத்துக்கொண்டு சில திரைப்படங்கள் பிரபலமாவதை பார்க்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது.
கதைகள் உள்ள திரைப்படங்களை யாரும் விரும்புவதில்லை சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.