கடந்த 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி மிகவும் சர்ச்சைக்குள்ளானவர் பிரபல பாடகி சுசித்ரா. இவர் சுச்சி லீக்சில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.
மேலும் இந்த விவகாரத்தில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகளை அவிழ்த்து விட்டார் பாடகி சுசித்ரா. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே கொந்தளித்து எரிந்தது. அந்த வகையில் பிரபல மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டிகளை தொடர்ந்து நடத்தி வந்தார் என்றும் அவரது கெரியர் பாதிக்கப்பட்டதற்கு அவர் நடத்திய மது பார்ட்டிகளே காரணம் என்றும் ஆங்கில செய்தி சேனலுக்கு பாடகி சுசித்ரா பகிரங்கமாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார் .
மேலும், அந்த பேட்டியில் பேசிய பாடகி சுசித்ரா நடிகர் ரீமா கல்லிங்கல் மற்றும் அவரது அப்போதைய காதலன் ஆசிக் அபு மீது கொச்சியில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த சமயங்களில் ரீமா வீட்டில் நடந்த பார்ட்டிகளில் ஆண்களும் பெண்களும் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்கள். ஆனால் யாருமே இதைப்பற்றி நடிகை ரீமாவிடம் கேள்வி கேட்பதில்லை.
ரீமா இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை தெரிந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்ட பல மலையாள பாடகர்கள் வேதனைப்படும் விஷயங்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்கள் தரும் சாக்லேட் கூட நாங்கள் தொட மாட்டோம் என்பார்கள்.
அதில் கலந்துகொள்ளும் நடிகர்களே நாங்கள் போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என்றால் எங்களால் நடிக்க முடியாது. ஷூட்டிங்கிற்கே வர முடியாது என்பார்கள். இந்த அளவுக்கு அங்கு போதைப் பழக்கம் வற்புறுத்தப்பட்டு தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது என பாடிய சுசித்ரா பேசியிருந்தது பெரும் பரபரப்பு கிளப்பிடுது.
இது அடுத்து தற்போது சுசித்ராவுக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். தமிழ் திரைப்பட பின்னணி பாடகியான சுசித்ராவுக்கு எதிராக கேரள நடிகை புகார் கொடுத்திருப்பது அங்குள்ள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் “இளம் பெண்களுக்கு போதை விருந்து நடத்தியதாக என் மீது குற்றம் சாட்டியிருந்த பாடகி சுசித்ரா மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என புகார் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.