சமீப காலமாக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களுக்கு நல்ல நல்ல படங்களை கொடுத்து வருபவர் நடிகர் மணிகண்டன்.ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வாழ்க்கையை தொடங்கி பின்பு,சிறு சிறு ரோலில் நடித்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருகிறார்.
இதையும் படியுங்க: ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் வசூலை வாரி குவித்து வருகிறது.இந்த நிலையில் குடும்பஸ்தன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் கடந்து வந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது நடிகர் சிவகுமார் பற்றி ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார்.அதாவது சிவகுமார் சார் என் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்,எனக்கு நிறைய புத்தகங்களை வாங்கி கொடுத்து,அதை படிக்க சொல்லுவார்,ஒருமுறை என்னிடம் டீ காபி அதிகமா குடிக்கிறியாமே என்று கேட்டார்,ஆமா சார் சினிமால இருக்கறதுனால தவிர்க்க முடியல என்று சொன்னேன்,இனிமேல் டீ,காபி குடிச்ச உன்னை தொலைச்சுப்புடுவேன் பாத்துக்கோ,திருக்குறள் புக் முதல்ல படிச்சியா…உனக்கு கொடுத்து எவ்ளோ நாள் ஆச்சு..என்று மிரட்டும் விதமாக என்னிடம் அன்பு காட்டுவர் என மணிகண்டன் அந்த பேட்டியில் கூறிருப்பார்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.