சமீப காலமாக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களுக்கு நல்ல நல்ல படங்களை கொடுத்து வருபவர் நடிகர் மணிகண்டன்.ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வாழ்க்கையை தொடங்கி பின்பு,சிறு சிறு ரோலில் நடித்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருகிறார்.
இதையும் படியுங்க: ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் வசூலை வாரி குவித்து வருகிறது.இந்த நிலையில் குடும்பஸ்தன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் கடந்து வந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது நடிகர் சிவகுமார் பற்றி ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார்.அதாவது சிவகுமார் சார் என் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்,எனக்கு நிறைய புத்தகங்களை வாங்கி கொடுத்து,அதை படிக்க சொல்லுவார்,ஒருமுறை என்னிடம் டீ காபி அதிகமா குடிக்கிறியாமே என்று கேட்டார்,ஆமா சார் சினிமால இருக்கறதுனால தவிர்க்க முடியல என்று சொன்னேன்,இனிமேல் டீ,காபி குடிச்ச உன்னை தொலைச்சுப்புடுவேன் பாத்துக்கோ,திருக்குறள் புக் முதல்ல படிச்சியா…உனக்கு கொடுத்து எவ்ளோ நாள் ஆச்சு..என்று மிரட்டும் விதமாக என்னிடம் அன்பு காட்டுவர் என மணிகண்டன் அந்த பேட்டியில் கூறிருப்பார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.