மஞ்சள் வீரன் இயக்குநரின் ஓரினச்சேர்க்கை சேட்டைகள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் பிரபலம்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியவர். பைக் ரைட் செய்து இளசுகள் மத்தியில் மவுசுள்ள வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் செல் அம்.
போஸ்டரை வெளியிட்டு படுவைரலான செல் அம் தற்போது டிடிஎஃப் வாசனை தூக்கிவிட்டு கூல் சுரேஷை கதநாயகனாக்கியுள்ளார்.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த வாசன், என்னை அந்த படத்தில் இருந்து நீக்கியதே தெரியாது. இதை பற்றி ஒரு முறை கூட என்னிடம் இயக்குநர் பேசவே இல்லை, மஞ்சள் வீரன் படத்தோட போட்டோஷூட் மட்டும்தான் நடந்தது. இது வரை படப்பிடிப்பு நடக்கவே இல்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பு விஷயத்தை கூறியுள்ளார். அதில், இயக்குநர் செல் அம் பற்றி யாருக்கும் தெரியாது. மஞ்சள் வீரன் படம் போஸ்டர், டிடிஎஃப் வாசனால்தான் அவர் யாரென்றே வெளியுலகிற்கு தெரிந்தது.
வாசனிடம் பல லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு படப்பிடிப்பு நடத்தாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனால் பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார் வாசன்.
இதையும் படியுங்க: விஜய் கட்சியில் இணைகிறாரா KPY பாலா? த.வெ.க மாநாட்டில் பங்கேற்க மும்முரம்!
இயக்குநர் செல் அத்திடம் இணை இயக்குநராக பணியாற்றக் கூடிய ஒருவர் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது, இயக்குநர் செல்அம் ஒரு GAY.
இணை இயக்குநரோட இடுப்பை கிள்ளுவதும், தடவுவதும்தான் அவனோட வேலையே, இப்போது வாசனை தூக்கிவிட்டு கூல் சுரேஷை ஹீரோவாக்கியுள்ளார். கூல் சுரேஷ் 40 ஆயிரம் பணத்தை கொடுத்தாக சொல்கிறார்கள்.அது எந்தளவுக்கு உண்மையென தெரியவில்லை.
கூல் சுரேஷ்க்கு என்ன மார்க்கெட் இருக்கு? அவரை வெச்சு படம் எடுப்பாங்களா? இதுல ஏதோ இருக்கு.. இரண்டு பேரையும் விசாரித்தால்தான் உண்மை தெரியும் என பயில்வான் கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.