தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்து உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான் ஜெயிலர் படத்தை பற்றி மிகவும் மோசமான விமர்சனத்தை வைத்துள்ளார். ஏற்கனவே பட விழா ஒன்றில் பேசியபோது, படம் ஓரளவுக்கு தான் இருக்கு, அனிருத்தின் இசைதான் படத்தை தூக்கியது என்று கூறியிருந்தார்.
தற்போது காவலா பாட்டை எப்படி அனுமதிச்சாங்க வரிகளே வா வா ராத்திரிக்கு ரா ரானு இருக்கு மோசமான மூமென்ட் அதை மட்டும் காண்பித்தார்களா இல்லை? அந்த ஒரு பாட்டை வைத்து தான் படமே ஒடிச்சு என்றும், மத்தபடி ஒரு வெங்காயமும் அந்த படத்தில் இல்லை என்று தற்போது பேசியிருக்கிறார். மேலும், என்னால் இதை பண்ண முடியாதா? தமன்னா இல்லன்னா ஒரு கமன்னாவை வைத்து 10 லட்சம் கொடுத்து ஆட வைக்க முடியாதா? பெரிய ஆள் வயசாகி நடிச்ச அதை அனுமதிப்பாங்க நானும் கவர்ச்சியாக எடுக்கவா? என்று படுமோசமாக கலாய்ந்து பேசி இருக்கிறார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.